இடுகைகள்

ஊமை விழிகள் -தோல்வி நிலையென நினைத்தால்-விஜயகாந்த்.

படம்
படம் :- ஊமை விழிகள். பாடல்:-  தோல்வி நிலையென                                        நினைத்தால்..... இசை :- மனோஜ் . வருடம் :-1986. "தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா"  "தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா - வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா " "உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா"" தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா -  விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் -  "உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா"" தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா -  வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா -  குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில்...

நாயகன்-கமலஹாசன்- இளையராஜா

படம்
படம் :-நாயகன். பாடல்:- நிலா அது வானத்து மேல... இசை:- இளையராஜா. வருடம்:- 1987.         நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து           மேலே;         நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து          மேலே-              வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா            ஓய்....!      "பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்"       "இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்"       நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து          மேலே-     வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா            ஓய்....!     ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான் -     அஜும் அஜும் அஜும்    இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான் -     அஜும் அஜும் அஜும்     ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான் -     அ...

இளமை காலங்கள் -இளையராஜா-கே .ஜே .யேசுதாஸ்

படம்
படம் :-இளமைக்காலங்கள்  பாடல் :-ஈரமான ரோஜாவே இசை :-இளையராஜா  பாடியவர்:- கே. ஜே .யேசுதாஸ்  வருடம் :-1983        " ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே;          ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே-          கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே          என் அன்பே ஏங்காதே ".....        "  ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே          ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே          கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே          என் அன்பே ஏங்காதே ".....            என்னை பார்த்து ஒரு மேகம்           ஜன்னல் சாத்தி விட்டு போகும் -           என்னை பார்த்து ஒரு மேகம்           ஜன்னல் சாத்தி விட்டு போகும்           "உன் வாசலில் எனை கோலம் இடு     ...

சத்யா -வளையோசை கலகலகலவென -எஸ் பி பாலசுப்ரமணியம்- இளையராஜா

படம்
படம் :-சத்யா பாடல் :-வளையோசை கலகல                       கலவென  இசை:- இளையராஜா . பாடகர் :- எஸ் பி பாலசுப்ரமணியம் -                     லதா மங்கேஷ்கர். வருடம் :- 1988.         வலையோசை கல கல கலவென                  கவிதைகள் படிக்குது                   குளு குளு தென்றல்                       காற்றும் வீசுது                    சில நேரம் சிலு சிலு சிலு என                  சிறு விரல் பட பட துடிக்குது                    எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு கு...

நினைத்தாலே இனிக்கும்-சம்போ சிவ சம்போ-எம்எஸ் விஸ்வநாதன்

படம்
படம் :-நினைத்தாலே இனிக்கும் பாடல் :-சம்போ சிவ சம்போ பாடகர் :-எம்எஸ் விஸ்வநாதன்  வருடம் :-1979           ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ....         ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம் ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே             தேவ‌தை தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம் ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ       ம‌னிதா உன் ஜென்ம‌த்தில் எந்நாளும் ந‌ன் நாளாம் ம‌றுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம் ப‌ல்லாக்கைத் தூக்காதே ப‌ல்லாக்கில் நீ ஏறு உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு….ஊ…..                 ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம் ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ         அப்பாவும் தாத்தாவும்   வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள் த‌ப்பென்ன...

கேளடி கண்மணி - மண்ணில் இந்த காதல்.. -- எஸ்பி பாலசுப்பிரமணியன் | இளையராஜா

படம்
படம் :- கேளடி கண்மணி  இசை அமைப்பாளர் :- இளையராஜா வருடம் :-1990 பாடல் :-- மண்ணில் இந்த காதல் இன்றி..... பாடலைப் பாடியவர் :- எஸ்பி பாலசுப்பிரமணியன் குறிப்பு :- இந்தப் பாடலில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் மூச்சுவிடாமல் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1.மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ... எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ.... பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா.... கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா.... 2.மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..... எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ.... பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..... கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா..... ( பெண் :-- மூச்சு விடாம பாடுறேன்னு சொன்னீங்களே....) வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி, என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி, சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்... சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்... கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்.... கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்... விழியினில் மொழியினில் நடையினில் உடையின...