கேளடி கண்மணி - மண்ணில் இந்த காதல்.. -- எஸ்பி பாலசுப்பிரமணியன் | இளையராஜா
படம் :- கேளடி கண்மணி
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்்...
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்....
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்....
எண்ணி விட மறந்தால் எதர்க்கோர் பிறவி...
இதனையும் இழந்தால் அவன் தான் துறவி....
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்....
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா....
இசை அமைப்பாளர் :- இளையராஜா
வருடம் :-1990
பாடல் :-- மண்ணில் இந்த காதல் இன்றி.....
பாடலைப் பாடியவர் :- எஸ்பி பாலசுப்பிரமணியன்
குறிப்பு :- இந்தப் பாடலில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் மூச்சுவிடாமல் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1.மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ....
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா....
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா....
2.மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ.....
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ....
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா.....
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா.....
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ....
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா.....
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா.....
( பெண் :-- மூச்சு விடாம பாடுறேன்னு சொன்னீங்களே....)
வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி,
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி,
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்...
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்...
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்....
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்...
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்....
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி,
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்...
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்...
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்....
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்...
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்....
3)மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோமுத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்....
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்்...
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்....
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்....
எண்ணி விட மறந்தால் எதர்க்கோர் பிறவி...
இதனையும் இழந்தால் அவன் தான் துறவி....
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்....
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா....
4)({மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...}
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ...
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா...
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா...
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ....
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ....
கருத்துகள்
கருத்துரையிடுக