சத்யா -வளையோசை கலகலகலவென -எஸ் பி பாலசுப்ரமணியம்- இளையராஜா

படம் :-சத்யா
பாடல் :-வளையோசை கலகல
                     கலவென 
இசை:- இளையராஜா .
பாடகர் :- எஸ் பி பாலசுப்ரமணியம் -  
                  லதா மங்கேஷ்கர்.
வருடம் :- 1988.


       வலையோசை கல கல கலவென
                 கவிதைகள் படிக்குது
                  குளு குளு தென்றல்
                      காற்றும் வீசுது
       
           சில நேரம் சிலு சிலு சிலு என
                 சிறு விரல் பட பட துடிக்குது
                   எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட
காயம் கை வைக்க தானாக ஆறும்


முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம் மேனி என் மேனி
உன் தோளில் ஆடும் நாள்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

உன்னை காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம்
நான் தானே நெஞ்சோடு
நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்களோடு
ராஜ உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும்
நீ பேசும் பேச்சில் தான்

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று
காதல் தேரோட்டம்


வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது. ......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைத்தாலே இனிக்கும்-சம்போ சிவ சம்போ-எம்எஸ் விஸ்வநாதன்

கேளடி கண்மணி - மண்ணில் இந்த காதல்.. -- எஸ்பி பாலசுப்பிரமணியன் | இளையராஜா

ஊமை விழிகள் -தோல்வி நிலையென நினைத்தால்-விஜயகாந்த்.