நாயகன்-கமலஹாசன்- இளையராஜா

படம் :-நாயகன்.
பாடல்:- நிலா அது வானத்து மேல...
இசை:- இளையராஜா.
வருடம்:- 1987.


       நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து           மேலே;
        நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து          மேலே-
       
     வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா            ஓய்....!
     "பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்"
      "இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்"
     நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து          மேலே-
    வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா            ஓய்....!
    ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான் -
    அஜும் அஜும் அஜும்
   இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான் -
   அஜும் அஜும் அஜும்
   ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான் -
   அஜும் அஜும் அஜும்
   இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான் - 
   அஜும் அஜும் அஜும்
   பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான் -
   மண்ணுக்குப் போகிற உலகத்திலே;
   பசிக்குது பசிக்குது தினம்தினம்தான் -
   தின்னா பசியது தீர்ந்திடுதா ;
   அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
   நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
   வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா
  ஓய் ஒய்யா ஓய் ஓய் அது என்னா ஓய் ;

  துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
  அஜும் அஜும் அஜும்
  விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
  அஜும் அஜும் அஜும்
 ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
 அஜும் அஜும் அஜும்
 விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
 அஜும் அஜும் அஜும்
 
 காட்டுல மேட்டுல உழைச்சவன் நான் 
 ஆடிட பாடிட வேண்டாமா -
 வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்
 உன் உடையில வறுமையும் வேண்டாமா -
 அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
 நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
 நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே

 வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
 பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும் -
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும் ;

நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்...!
ஒய்யா ஓய் அது என்னா ஓய்....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைத்தாலே இனிக்கும்-சம்போ சிவ சம்போ-எம்எஸ் விஸ்வநாதன்

கேளடி கண்மணி - மண்ணில் இந்த காதல்.. -- எஸ்பி பாலசுப்பிரமணியன் | இளையராஜா

ஊமை விழிகள் -தோல்வி நிலையென நினைத்தால்-விஜயகாந்த்.